254
சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார். கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால்,...

977
மதுரை ஆவினுக்கு அனுப்பபடும் பால் கேன்களில் தண்ணீரை கலப்படம் செய்து ஆவினில் தொடரும் மோசடி குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ...

648
திருப்பதி திருமலையில் மழை பொய்த்து, நீர் ஆதாரங்களாக விளங்கும் அணைகளின் நீர் இருப்பு வெகுவாக சரிந்துள்ளதால், ஏழுமலையான் கோயிலைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கான தினசரி நீர் சப்ளை நேரத...

308
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சம்பானோடை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் செந்நிறத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு நேர...

311
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்...

365
தமிழகத்திற்கு காவிரியில் தினசரி வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு தற்போதைக்கு தினசரி 1 டிஎம்ச...

353
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்று உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். தமிழகத்து...



BIG STORY